Tamil Kavidhaigal

காவலரே இல்லாத சிறை

By UNKNOWN
Category: Haiku • Updated 1 second ago
உன் கண்கள் என்ன காவல் துறையா? இல்லை நான் காணாத துறையா? நான் என்ன குற்றம் செய்தேன்? கண்டதுமே கைது செய்கிறாய்.. உன் கண்களை இமைக்காமல் பார்த்தது குற்றமா? காவலரே இல்லாத சிறைக்கு கைதியே காவல் ஆகுமிடம் இதய சிறையில் மட்டும் தான்!.
Comments
No comments yet.