Tamil Kavidhaigal

வார்த்தைகள் வஞ்சனை செய்கிறது

By UNKNOWN
Category: Haiku • Updated 1 second ago
உன்னை வர்ணிக்க வார்த்தைகள் வஞ்சனை செய்கிறது!. வள்ளுவனிடமிருந்து வார்த்தைகளை வரவழைத்து வானுயர்ந்த கோபுரத்தில் வரி வரியாய் உன்னை வரைந்து கொண்டிருக்கிறேன் வஞ்சிக்கொடி உன் ஓவியத்தை!. வாயுதேவனும் வாயடைத்து நிற்கிறான் இவ்வார்தைகளுக்கு உரியவள் யார்..? என்று!.
Comments
No comments yet.