தமிழ் கவிதைகள்
அற்புதத் தொல்லை
By UNKNOWN
Category: Haiku • Updated 1 second ago
நீ தூங்கும் அழகை காண நான் தூங்கவில்லை!..
என் மனம் ஏங்குவதை காண நீயோ
இங்கு இல்லை!..
உன் விழி கொண்டு வீசாதே
நான் மாட்டிக்கொள்ளும் வில்லை!..
என் மனம் கேட்க துடிப்பதோ
உன் அன்பான சொல்லை!..
இதை செவி கொடுத்து நான் ஒரு நாளும் கேட்டகவில்லை!..
தினம் தினம் ஏன் இந்த அற்புதத் தொல்லை!..