தமிழ் கவிதைகள்
இதயத்தில் ஜொலிக்கிறாள்
By UNKNOWN
Category: Haiku • Updated 1 second ago
இத்தனை பெரிய உலகில்
எத்தனை கோடி பெண்கள்
இதில்ம் இவள் மட்டும் ஏன் இனிக்கிறாள்..?
எப்பொழுதும் இதயத்தில் ஜொலிக்கிறாள்!..
தாண்டவமாடும் அவள் கண்களை என்னால் தாண்டி போக முடியவில்லை!..
தரணியில் அவதரித்த பூக்களில்
தண்ணியமான பூவினை
நான் கண்டதுமில்லை -
இனி யாரும் கான போவதுமில்லை!..
பூக்களின் இளவரசி அவள்
மௌனத்தில் பூவரசி!.