தமிழ் கவிதைகள்
புரியாமல் பேசிக்கொள்கிறேன்
By UNKNOWN
Category: Haiku • Updated 1 second ago
பேச தெரியாத என்னை
நீ அறியாமல் பேச வைத்து விட்டாய்!.
இப்போது புரியாமல் பேசிக்கொள்கிறேன்
தனக்கு தானே!..
இதில் பாதிக்கப்பட்டவன் நானே.
காரணம் என் கனவில்
தினம் நீ வருவதால் தானே!.
விடிந்ததும் எங்கே செல்கிறாய் மானே
மீண்டும் உனை தேடி வருகிறேன் நானே!