ஹைகு

கோடையின் வெப்பம்
By UNKNOWN
மலரே ஏன் இந்த மௌனம் கோடையின் வெப்பம் தாலாமல் நீர் ஓடையில் சென்றுவிட்டாயோ! நீந்தி நீந்தி சுற்றியதால் ....
..... ..... ..... Read more
Updated: 1 second ago
ad-feed
காணாத வேலை
By UNKNOWN
நூலில் சிறை பட்ட பூக்கள் உன் கூந்தலில் சிரிப்பது எப்போது? காலையிலா? இல்லை யாரும் காணாத வேலையிலா?
Updated: 1 second ago
ad-feed
சூடாமணி
By UNKNOWN
காவியமும் ஓவியமும் காணாத கந்தர்வ நாட்டு அழகியே!. சூது வாது அறியாத சொப்பனத்தில் உலவாடும் சுந்தரியே!. ....
..... ..... ..... Read more
Updated: 1 second ago
ad-feed
அற்புதத் தொல்லை
By UNKNOWN
நீ தூங்கும் அழகை காண நான் தூங்கவில்லை!.. என் மனம் ஏங்குவதை காண நீயோ இங்கு இல்லை!.. உன் விழி கொண்டு வீசாதே ....
..... ..... ..... Read more
Updated: 1 second ago
ad-feed
மனம் கவர்ந்த பூ
By UNKNOWN
மங்கையராய் பிறந்த யாவரும் மணக்க தவறாத ஒரே பூ உன் மனம் கவர்ந்த மல்லிகை பூ
Updated: 1 second ago
ad-feed
ad-sidebar
ad-sidebar