Tamil Kavidhaigal

தமிழா ஆங்கிலமா புரியவில்லை

By UNKNOWN
Category: Kadhal • Updated 1 second ago
இரவும், பகலும் இமைகளை மூடினால் என் காதில் இனிமையாக ஒலிப்பது உன் இதயம் பேசும் வார்த்தைகள் தான்.. வாரகணக்கில் கூர்ந்து கூர்ந்து கேட்கிறேன் அது கூறுவது தமிழா ஆங்கிலமா என்று புரியாமல்!..
Comments
No comments yet.