ஹைகு

காணாத கதைகள்
By UNKNOWN
கண்ணே உன் கண்கள் என்ன கம்பனின் நூலகமா..? இல்லை காளிதாசனின் காவியமா..? காணும்போதெல்லாம் நான் காணாத கதைகளை ....
..... ..... ..... Read more
Updated: 1 second ago
ad-feed
புகைப்படம்
By UNKNOWN
மீண்டும் மீண்டும் என்னை பார்க்க தூண்டும் ஒரே படம் - உன் புகைப்படம்!..
Updated: 1 second ago
ad-feed
முதல் வரி
By UNKNOWN
நான் தேடி படிக்கும் புத்தகத்தின் முதல் வரி நீயே.. தென்றல் வீசும்போது தென்னையில் ஆடும் தேனும் நீயே.. ....
..... ..... ..... Read more
Updated: 1 second ago
ad-feed
வெள்ளி நட்சத்திரம்
By UNKNOWN
பிறை போன்ற இரு புருவங்களுக்கு இடையில் என்றும் பிரியாமல் அவளின் கையால் தினந்தினம் நெற்றியில் ....
..... ..... ..... Read more
Updated: 1 second ago
ad-feed
மீன்கள்
By UNKNOWN
காத்து கிடக்கின்றது என் கண்கள் உன்னில் துள்ளி குதிக்கும் மீன்களை காண உன் அழகிய இரு விழிகள்!..
Updated: 1 second ago
ad-feed
ad-sidebar
ad-sidebar